சனி, 4 செப்டம்பர், 2021

கீதா தர்சனம்

கீதா தர்சனம்!

பதினேழாம் அத்தியாயம் - ச்ரத்தாத்ரய விபாக யோகம்!
நம்பிக்கையின் மூன்று விதம்!

அனைவருக்கும் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டே வாழ்க்கை நடக்கிறது. அந்த #நம்பிக்கை மூன்று விதமாக இருக்கிறது.
நம்பிக்கைக்கு ஏற்றார் போலவே அவரவர் குணநலன்கள், செயல்பாடுகள், உறவுகள்,  இன்ப #துன்பங்கள் போன்ற அனைத்தும் அமைகின்றன.

வியாழன், 27 மே, 2021

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.

 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.


உங்களது ஊரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோவில் சம்பந்தமாக ஏதேனும் யோசனைகள் / புகார்கள் தெரிவிக்க கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிடலாம்.


பக்தர்கள் கண்டிப்பாக இந்த சேவையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு பதிவிடுங்கள்.


பொறுத்திருந்து பார்ப்போம்...


என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். அனைத்து இந்து சமய அறநிலைத்துறை கோவில்கள்/ தனியார் கோவில்கள் மற்றும் ஆதினம் / மடாதிபதிகள் நிர்வகிக்கும் உள்ள கோவில்களில் சிறப்பு கட்டணம் அல்லது நன்கொடை என்ற பெயரில் கோவிலில் உள்ள கடவுள்களை தரிசிக்க பணம் வசூல் பண்ண கூடாது என்ற கோரிக்கையை அனைவரும் முன்வைக்கவேண்டும்.


https://hrce.tn.gov.in/department/grievances.php

With the new day comes new strength and new thoughts.