ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தவறு

தன் தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்பவரை
மன்னிக்காது முகம்சுழிப்பதும்
மிகப்பெருந்தவறே....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக