வெள்ளி, 20 டிசம்பர், 2024

குழந்தைக்கு நிலாவை - பறவையை காட்டி சோறூட்டுவதன் இரகசியம் என்ன?

 

. குழந்தைக்கு நிலாவை - பறவையை காட்டி சோறூட்டுவதன் இரகசியம் என்ன?

கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாகவே உணவு செல்கிறது.

குழந்தை பிறந்த பின்புதான் தொண்டை உணவு குழல் விரிவடைய தொடங்குகிறது. இது திட உணவு உண்ணுவதற்கேற்றவாறு முழுமையாக விரிவடைய 5 வருடங்கள் ஆகும்.

பறவையை நிலவை காட்டி சோறூட்டும்போது குழந்தை தலை மேல்நோக்கி இருப்பதால் தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது.

அப்போது குழந்தை உண்ணும் திட உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது. மேலும் தொண்டை குழலில் கீழ் நோக்கி இறாங்கும் அலைவு இயங்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது.

இப்பயிற்சியின் மூலம் குழந்தையின் உணவு செரிமாண மண்டலம் ஆரோக்கியம் பெருகிறது.

மேலும் பறவையை நிலவை காட்டி சோறூட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் காட்டி உற்சாகமாக உண்கிறார்கள்.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக