பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைக்குப் பிறகு
அதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
இந்தப் பெயர் நீக்கத்துக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
இதுவரை இரண்டே இரண்டு ஆட்சேபனை தான் வந்துள்ளது.
வாக்குத்திருட்டு என்று பீகார் தேர்தலுக்காக ஊரெல்லாம் பொய் பிரச்சாரம் செய்யும் பப்பு ராகுல் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
அரசியல் கட்சிகள் தங்கள் பூத் ஏஜென்ட்கள் மூலம் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது.
ஆனால் இதுவரை இரண்டே இரண்டு ஆட்சேபனைகள் மட்டுமே தேர்தல் கமிஷனிடம் தரப்பட்டிருக்கின்றன.
இதிலிருந்து தெரிவதென்ன?
இந்திய மக்களாட்சியையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் களங்கப் படுத்தவே பப்பு ராகுல் திட்டமிட்டு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது வெட்டவெளிச்சம் ஆகிறது.!
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக