இராமேஸ்வரம் வந்த போது...
கொடைக்கால ஊட்டி போய் தப்பிச்சாச்சி..
ஆஸ்பத்திரி போய் தப்பிச்சாச்சி...
அடுத்து திருவண்ணாமலை..
கடலூர் சிதம்பரம் வரும்போது...
என்ன சொல்லி எங்க போய் தப்பிக்கிறது?
நீங்க ஏதாவது ஐடியா சொல்லுங்கடா ஊப்பீஸ்...
யாராவது கூட்டணி கட்சிகாரங்களாவது நல்ல ஐடியா கொடுங்களேண்டா...
ஐயோ நினைச்சாலே வெடவெடங்குதே....
-சுடலையாண்டி
-------------------------------
இப்படி அவர் நம்மை தேடி தமிழகம் வரும்போது..
அவரை உதாசீனபடுத்துவது போல ஓடி ஒளிஞ்சிக்கிறது.
அப்புறம் அவர் அதை செய்யல.. இதை செய்யலன்னு
ஏன் நொட்டை சொல்லனும்?
அவர் இங்க வரும்போது
நேரில் பார்த்து கேட்கவேண்டியதுதானே?
என்ன பயம்?
ஏதிர்கட்சியாக இருந்தாலும்
கேரளா அரசாங்கம் வாயில வடை சுட்டு கம்பு சுத்தாம மக்களை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடாமல் போராடாமல் ...
தன் மக்களுக்கு மத்திய அரசில் இருந்து அனைத்து திட்டங்களும் மானியமும் பெற்றுக்கொள்ளுதே எப்படி?
படிச்சவன் படிச்சவன் தான்...
கூமுட்டை கூமுட்டைதான்...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக