வியாழன், 31 ஜூலை, 2025

அகஸ்தீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய மசூதியை இடித்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவு கொடுத்து...


The news is dated 29-07-2022! Then what happened 😕?
சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய மசூதியை இடித்து
அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவு கொடுத்து...
3 ஆண்டுகள் ஆகிறது...
ஏன் உயர்நீதிமன்ற உத்திரவை அந்த மாவட்ட ஆட்சி தலைவரில் இருந்து வருவாய் துறை அதிகாரிகள் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதுவே ஒரு மசூதி இடத்தில் ஆக்கிரமித்து
இதுபோல இந்து கோயில் கட்ட விடுவார்களா?
அல்லது உயர்நீதிமன்ற உத்திரவு வந்த உடன் இரவோடு இரவாக இடித்திருக்கமாட்டார்கள்?
இதுதான் சமநீதி சமூக நீதி படி ஆட்சி செய்யும் திருட்டு திராவிட விடியல் அரசா?
சர்வநிச்சயமாக இந்த கேடுகெட்ட வெட்கங்கெட்ட மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சி அதை நிறைவேற்றவே செய்யாது ஒருபோதும்.
எச்சை ஓட்டு பொறுக்கிகள் இவனுங்க.😡😡
இந்துக்கள் ஒற்றுமை வராத வரை ஒன்னும் செய்யமுடியாது.
இந்து ஓட்டு வங்கி உருவாகிவிட்டால் எல்லாம் தன்னப்போல நடக்கும்...
உணர்வீர் இந்துக்களே...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக