புதன், 30 ஜூலை, 2025

அக்னி VI இந்தியா அறிவித்தது எதற்காக? தேவை இருக்கிறதா?


அக்னி VI இந்தியா அறிவித்தது எதற்காக? தேவை இருக்கிறதா?
இந்தியா ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு பல அதிரடி ஆயுத சோதனைகளை செய்துவருகிறது. முன்பெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று பல கண்டுபிடிப்புகளை செய்து தயாராக வைத்துந்தாலும், அந்த சோதனையை செய்யாமல் வைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படிப்படிப்பட பலவற்றை அதிரடியாக செய்துள்ளது.
ஏன்? எதற்காக?
அக்னி V சோதனையையும் அதில் MRV தொழில் நுட்பத்தையும் சோதனை செய்தபோது சீனா அலறியது. அது ஐரோப்பாவின் சில பகுதிகளை தாக்கக்கூடியது என்றாலும் அவர்கள் இந்தியா நமக்கெதிராக பயன்படுத்தாது,
அது சீனாவிற்கு எதிரானது என்றும், அமெரிக்கா அதே காரணத்துக்காக சந்தோஷப்பட்டது. அது 5000 கிமீ தூரம் வரை தாக்கும் என்று இந்தியா அறிவித்தாலும் அது 8000 கிமீ தூரம் வரை செல்கக்கூடியது என்று சீனா அறிவித்து அலறிதயது.
இந்த நிலையிப் இந்தியாவின் அக்னி VI டிஸைன் & பிளான் தயார். அது 8000 - 13000 கிமீ வரை சென்று தாக்கக்கூடியது என்று அறிவித்துள்ளார்கள்.
அரசு அனுமதிகொடுத்தால் சில மாதங்களில் தயாராகிவிடும் என்பதும் அதை எரிபொருள் செல்களை சேர்த்து அதன் தொலைவை நீட்டிக்க முடியும் என்பது அதன் அறிவிப்பு. மேலும் அதன் வேகம்.30,000 கிமீ க்கு அதிகம் என்பதும் கவனிக்க வேண்டியது!
அப்டியென்றால் அதன் பேஸ் வெர்ஸனே அமெரிக்காவின் கிழக்கு மற்று மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளை தாக்க முடியும் என்பதாலும், அதை மேலும் நீட்டிக்க முடியும் என்பதாலும், அமெரிக்கா கொதித்தெழும்.
இந்தியா மீது தடைகளை போடலாம்.
இந்தியாவிற்கு அதற்கான தேவை இருக்கிறதா என்றால், ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி மட்டுமல்ல,
அமெரிக்காவும் போரில் உதவியுள்ளது. அதனால் மூன்று நாடுகளுக்கும் மொத்தமாக ஆப்படித்துள்ளது. அதாவரது ஹிரானா ஹில்ஸில் இருந்த அமெரிக்க அணு ஆயுதங்களை தாக்கி அழித்தது அதனால்தான்.
பாகிஸ்தான் பின்பு அந்த நாடுகள் அணி வகுக்கிறது. அது தேவைக்கான ஒரு காரணம் என்றறாலும் இந்திய-அமெரிக்க ட்ரேட் ட ஐந்து சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்பும் முடியவில்லை.
அதனால் பேச்சுவார்த்தையில் இருந்த இந்திய டீம் வெளியேறி இம்தியா திரும்பி விட்டரது.
இப்போது அமெரிக்கா சொன்னதுபோல கடுமையான வரி விதிப்புகளை செய்ய வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் இதுவரை உங்களுக்காக நாங்கள் அடக்கி வாசித்ததெல்லாம் இனிமேல் நடக்காது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் இதை பார்க்கவேண்டும்.
இந்த சித்து விளையாட்டெல்லாம் எங்களிடம் வேண்டாம் என்பதற்கான சமிஞ்ஞைதான் இது. ஆம், அவர்கள் அணு ஆய்த கிடங்கை தாக்கியதும், உடனே பாகிஸ்தான் ராணுவ தலைவருக்கு விருந்து கொடுத்து இந்தியாவை எச்சரிக்க,
இந்தியா பிரிக்ஸ் மீட்டிங்கில் க்யூபாவின் அதிபரோடு பேசி, இந்த டகால்டி வேலை எங்களுக்கும் தெரியும் ட்ரம்ப் என்று எச்சரரித்தார் மோடி!
எல்லாம் உலக அரசியல் அரங்கத்தில் செஸ் விளையாட்டுதானே!? பூந்து விளையாடுகிறார் மோடி!
அதனால் மோடியை. ஆட்சியை கலைக்கு காங்கிரஸ் துணை ஜனாதிபதி என்று வேடிக்கைகாட்ட, இது நாங்கள் அக்னியை தயாரிக்கிறோம் என்று பதிலுக்கு அலற விடுகிறது இந்தியா!
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக